உலகம்
-
இந்தியா பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை வழங்கியது; ஊடகங்கள் இதனை மனிதாபிமான நடவடிக்கை என பாராட்டின.
பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய…
மேலும் -
ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படாமல் இருப்பதைக் கூறி உச்சத் தலைவர் காமேனி பதிலடி.
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது.…
மேலும் -
ஜப்பானிய நகரத்தில் கையடக்க தொலைபேசி பயன்பாட்டு நேரத்தை கட்டுப்படுத்த தீர்மானம்
ஜப்பானின், ஐச்சி மாகாணத்தில் உள்ள டொயோகே நகரம், பணியிடம் அல்லது பாடசாலைக்கு வெளியே கையடக்க தொலைபேசியை நாளொன்றுக்கு இரண்டு மணிநேரம் மாத்திரமே பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது. இந்த…
மேலும் -
இந்தியா – சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான…
மேலும் -
பாலி நோக்கிச் சென்ற விமானத்தில் நடுவானில் திடீர் தீவிபத்து – பாதுகாப்பாக தரையிறக்கம்
பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் விமானத்தில் இருந்த 108 பயணிகளும், ஆறு பணியாளர்களும்…
மேலும் -
நைஜீரிய வான்வழித் தாக்குதலில் 35 ஜிஹாதிகள் பலி
நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 35 ஜிஹாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலானது கேமரூன் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதல்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக…
மேலும் -
உக்ரெய்ன், ரஷ்யாவின் அணுமின் நிலையங்களை தாக்கியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசியாவின் அணுமின் நிலையம் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ரசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி நிலையங்கள் தாக்னுகுதலுக்கு உள்ளாகியுள்ளன. அணு மின் நிலையத்தில்…
மேலும் -
உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளாக நீடித்து…
மேலும் -
ட்ரம்பின் முடிவால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி
சோயாபீன் வர்த்தகத்தை அமெரிக்காவிடம் இருந்து பிரேசிலுக்கு, சீனா மாற்றியது குறித்து அமெரிக்க விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விரைவில் இதற்கு தீர்வு காணும்படி விவசாயிகள் கூட்டமைப்பு, அழுத்தம் தர துவங்கியுள்ளது.…
மேலும் -
இம்ரான்கானின் மருமகன் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72) மீது ஊழல், பண மோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி…
மேலும்









