உலகம்
-
இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக ட்ரம்ப் பிரித்தானியாவில் கருத்து
இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளதென்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர்…
மேலும் -
முக்கிய வாக்குறுதியை மீறும் புடின்: தளம்பல் நிலைக்கு செல்லும் ரஷ்யா
ரஷ்யாவில் வரவு செலவு திட்ட பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், அரசு பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார…
மேலும் -
நடுவானில் ட்ரம்பின் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானத்தால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் பிரிட்டனுக்கான அரசுமுறை பயணமாக புறப்பட்டபோது, அவர்களின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது பாரிய பதற்றமொன்று…
மேலும் -
வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் : உலகளவில் இலங்கை முன்னணி
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு (MEA) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ தரவுகளில்…
மேலும் -
உச்சக்கட்ட பதற்றம்: கோர முகத்தை காட்டும் இஸ்ரேல் – வீதிகளில் சிதறிக் கிடக்கும் உடல்கள்
காசா (Gaza) மீதான தாக்குதலை இஸ்ரேல்மேலும் தீவிரப்படுத்தியுள்ளமை மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா நகரத்தின் பாரியளவிலான குடியிருப்பு…
மேலும் -
சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று புதன்கிழமை மாலை ரியாத்தில் “மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். “எந்தவொரு…
மேலும் -
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் புதிய இராணுவ கூட்டணியை உருவாக்க முயற்சி!
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிகக்த்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற…
மேலும் -
கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை
காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ்…
மேலும் -
நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா…
மேலும் -
ரசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல்- எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்
ரசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இத் தாக்குதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிய இராணுவம்…
மேலும்









