உலகம்
-
தலிபான்களுக்கு பகிரங்க எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் தடுக்கத் தவறிவிட்டது என்று லஷ்கர் அமைப்பின் மூத்த தலைவர் யாகூப் ஷேக் தெரிவித்துள்ளார். அதே சமயம், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத்…
மேலும் -
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால்,…
மேலும் -
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும்…
மேலும் -
அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்!
வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கொண்டுச் செல்லும் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க துருப்புக்கள் ஹெலிகாப்டர் ஒன்றின் ஊடாக கப்பலின் தளத்தில் தரையிறங்கி, கப்பலின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்…
மேலும் -
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஸ்டார்மர், வலியுறுத்தல்
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நாடு கடத்துவதை எளிதாக்க மனித உரிமைச் சட்டங்களை சீர்திருத்துமாறு பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மனித உரிமைகள்…
மேலும் -
பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு – 6 வீரர்கள் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனைச்சாவடியில் இராணுவ வீரர்களின் முகாமுக்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை…
மேலும் -
புகலிட கோரிக்கையாளர்களினால் பிரித்தானியாவுக்குள் போதைப் பொருள் ஆபத்து
புகலிட கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்குள் கணிசமாக போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. The Telegraph வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின்…
மேலும் -
ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்
ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு…
மேலும் -
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்
ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி…
மேலும் -
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை, செர்னிஹிவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்









