உலகம்
-
பாதீட்டுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசு ‘Partial Shutdown’
அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் பல துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு காலாவதியாவதைத் தடுப்பதற்கான பாதீட்டுத் திட்டத்தை (spending package) நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை காங்கிரஸ் (Congress) தவறவிட்டுள்ளது. இதன்…
மேலும் -
சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள, காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் ருபாயா (Rubaya) கொல்டன் (coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக…
மேலும் -
சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென ட்ரம்ப் எச்சரிக்கை
சீனாவுடன் வர்த்தகம் செய்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியா பிரதமர் ஸ்டார்மர் தனது சீனாவுக்கான பயணத்தின் மூன்றாவது நாளில்…
மேலும் -
வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு – அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை இலக்குவைக்கும் ஈரான்
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி…
மேலும் -
வரலாற்றில் முதல் முறையாக கேன்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு
இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான பிஷப் செரா முலாலே இந்த…
மேலும் -
வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் – தலிபான்களுக்கு எதிராக இராணுவம் நடவடிக்கையா?
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும்…
மேலும் -
வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது
பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை தீவிரமடைந்து வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க…
மேலும் -
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு – இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
காசாவில், 843 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், 251 பணயக் கைதிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இறுதியாக, இஸ்ரேலிய இராணுவ வீரர் ரான் கிவிலியின்…
மேலும் -
பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ள ‘சண்ட்ரா’ சூறாவளி
சண்ட்ரா’ (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்த மாதத்தில் மாத்திரம்…
மேலும் -
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அடிபணிந்தது ட்ரம்ப் நிர்வாகம்: மீளாய்வு செய்ய இணக்கம்
மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி (37) என்ற செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, தனது நிர்வாகம் அனைத்தையும் தீவிரமாக மீளாய்வு செய்து…
மேலும்









