இலங்கை
-
சார்ஜிங் நிலையங்கள் அவசியம்: இறக்குமதியில் மின்சார வாகனங்கள் வேகமாக உயர்வு
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மொத்த பயணிகள் வாகனங்களில் 10 சதவீதம் மின்சார வாகனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் நாட்களில் கடும் குளிரான வானிலை; மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை…
மேலும் -
ஓய்வூதிய ரத்து சட்டமூலம் – உயர்நீதிமன்றை நாடிய முன்னாள் எம்.பிகள்ஓய்வூதிய ரத்து சட்டமூலம் – உயர்நீதிமன்றை நாடிய முன்னாள் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் இரண்டு விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. …
மேலும் -
1,500 க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் துறைமுகங்களில் தேக்கம் : மீண்டும் ஏற்றுமதி செய்ய உத்தரவு
சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த…
மேலும் -
ஈரான் மீது அமெரிக்கா விதித்த 25% வரி – இலங்கையின் எரிபொருள் விலை உயருமா? : எரிசக்தி அமைச்சு விளக்கம்
இலங்கை தற்போது ஈரானிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை. எனவே, ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதிக்கப்பட்டுள்ள 25% வரி…
மேலும் -
இதுவரை எந்த அரசாங்கமும் கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை
நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எவையும், கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.…
மேலும் -
பொருளாதாரம் ஸ்திர நிலையில்: அதிகரித்த பணப்புழக்கம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரத் தரவு அறிக்கையின்படி, கடந்த வாரத்தில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறி பெறுமதிகள் ஸ்திரமான நிலையில் காணப்பட்டன. வெளிநாட்டு…
மேலும் -
சாரதிகள் கவனத்துக்கு – வருகிறது புதிய முறை
சாரதி அனுமதிப்பத்திரங்களில் ‘தவறுக்கான புள்ளிகளை’ சேர்க்கும் முறைமை எதிர்வரும் மாதங்களில் அமுல்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் -
அனர்த்தத்தால் நிறுத்தப்பட்டிருந்த கோட்டை – திருகோணமலை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் தொடருந்து உட்பட பல தொடருந்துகள் 20 ஆம்…
மேலும் -
பனித்துகள்களுக்குள் நனையும் நுவரெலியா
நுவரெலியாவில் இன்று (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து…
மேலும்









