இந்தியா
-
துல்கர், பிருத்விராஜ் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளில் சோதனை
ஒபரேஷன் நம்கூர் என்ற பெயரில், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட நாடு தழுவிய அளவில் சுங்கத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது . வரி ஏய்ப்பு…
மேலும் -
இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது – மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர்…
மேலும் -
எங்களை கண்டு எதிர்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் – விஜய்
1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்…
மேலும் -
உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மோடி பயன்படுத்துவாரா என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
இந்திய மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் முதலில் நீங்கள் பயன்படுத்துவீர்களா என ஆம் ஆத்மி…
மேலும் -
இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது – மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர்…
மேலும் -
மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்திய பெருங்கடலில் நுழைந்தது சீன ஆராய்ச்சி கப்பல்
சீனாவின் யுவான் வாங் 5 -‘ஆராய்ச்சிக் கப்பல்’ என்று கருதப்படும் அதிநவீன உளவுத்துறை சேகரிப்பு தளமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கப்பல் – இந்தியப் பெருங்கடலில் மூன்று ஆண்டுகளுக்குப்…
மேலும் -
மிரட்டி பார்க்கிறீங்களா? தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள்…
மேலும் -
இந்தியாவில் வேகமாக பரவும் மூளை செல்களை உண்ணும் கொடிய அமீபா தொற்று
மூளை செல்களை உண்ணும் நைஜீரியா ஃபோலேரி எனப்படும் கொடிய அமீபா தொற்று, இந்திய மாநிலமான கேரளாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மாநிலத்தில் சுமார்…
மேலும் -
260 உயிர் பறிபோன ஏர் இந்தியா விமான விபத்து! போயிங் நிறுவனத்திற்கு வழக்கு
260 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விபத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர் போயிங் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். போயிங் மற்றும் விமான பாகங்கள் உற்பத்தியாளரான…
மேலும் -
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும்மழை ; 15 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், டேராடூன் நகர் மற்றும் அருகேயுள்ள இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) காலை திடீரென கடும்மழையும், மேகவெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு,…
மேலும்









