இந்தியா
-
பிச்சை எடுப்பவர் கோடீஸ்வரரா? : வங்கிக் கணக்கையும் சொத்துக்களையும் கண்டு மிரண்டு போன அதிகாரிகள்
பிச்சைக்காரர்கள் இல்லாத நகரத்தை உருவாக்கும் நோக்கில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான “பிச்சைக்காரர்” ஒருவர்…
மேலும் -
சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)…
மேலும் -
கரூர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சிபிஐ
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பில் 2ஆவது முறை விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி விரைந்தார். கடந்த 12 ஆம் திகதி தவெக…
மேலும் -
இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 5.7 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில்…
மேலும் -
உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த இந்தியா செல்லும் மலையகப் பிரதிநிதிகள்
மலையகத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஹைதரபாத் மற்றும் ஊட்டியில் குறித்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக…
மேலும் -
புயலின் பின் வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்கச் சென்றவர்கள் கைது; ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தமைக்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சகாயம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் ஊடகங்களுக்கு…
மேலும் -
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் திட்டம் தோல்வி
இந்தியாவால் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
மேலும் -
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம்: அங்கீகரிக்க வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில்…
மேலும் -
இந்தியாவில் விமானம் விபத்து – 6 பேர் காயம்
இந்தியாவின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே இன்று தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6…
மேலும்









