மாதவி
-
உலகம்
போர் நிறுத்தத் திட்டத்தை ரஷ்யாவுடன் நிராகரித்த யுக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஈடாக, டான்பாஸ் பகுதியை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் யுக்ரைன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும், எதிர்காலத் தாக்குதல்களுக்கு…
மேலும் -
இலங்கை
மாகாண சபைத் தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் அழுத்தம் – தயாசிறி
பத்து வருடங்களாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த…
மேலும் -
உலகம்
ட்ரம்ப் வரி விதிப்பின் எதிரொலி: பாரிய சரிவு கண்ட வைர ஏற்றுமதி
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி…
மேலும் -
இலங்கை
ஹரிணி பதவி நீக்க விவகாரத்தில் ஜேவிபி தனது நிலையை அறிவித்தது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவ்விதப் பிளவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன்தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து உறுப்பினர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக ஒற்றுமையாகச் செயல்படுவதாகவும் அவர்…
மேலும் -
இந்தியா
புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை; அரசியல் களத்தில் பரபரப்பு.
ஜெயலலிதாவும், பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல்…
மேலும் -
இலங்கை
யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும்…
மேலும் -
இலங்கை
சிறப்புரிமை இரத்துக்கு எந்த சட்ட நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை – சந்திரிக்கா
சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருடன் இணைந்து தாமும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவலை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். குறித்த தகவல் முற்றிலும்…
மேலும் -
உலகம்
இந்தோனேசியாவில் நில அதிர்வு
இந்தோனேசியாவின் பப்புவா நியூகினியாவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. 6.5 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
மேலும் -
இலங்கை
உதயங்க வீரதுங்க உள்பட மூவரிடம் CID வாக்குமூலம் பதிவு
இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர்…
மேலும் -
இலங்கை
கூட்டுப் பொறுப்பை பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை.!
சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா…
மேலும்









