மாதவி
-
மலையகம்
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணம்
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் .இச் சம்பவம் நேற்று மதியம் ஒரு மணிக்கு இடம் பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய…
மேலும் -
விளையாட்டு
ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தெரிவு
ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் சுப்மன் கில் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில்…
மேலும் -
இலங்கை
சுப்ரீம்செட் விவகாரம்: விசாரணை தொடங்கியது – அமைச்சர் வசந்த
சுப்ரீம்செட் திட்டம் தொடர்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் வருமானம்…
மேலும் -
இலங்கை
கனேடிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக் காலம் நிறைவடைந்து இலங்கையை…
மேலும் -
தமிழீழம்
படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்
மன்னாரில் இருந்து தனியொரு பெண் இன்று (12) அதிகாலை கடல் வழியாக படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார்…
மேலும் -
உலகம்
உகாண்டா: 31 மில்லியன் மெட்ரிக் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
தங்கச் சுரங்க அளவு: 31 மில்லியன் மெட்ரிக் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதிப்பு: இந்த தங்கச் சுரங்கத்தின் மதிப்பு சுமார் 12.8 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும் -
இந்தியா
இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.…
மேலும் -
உலகம்
ரோபோவின் முதலாவது வர்த்தக நிலையம் திறப்பு
மனித உருவ ரோபோவினால் இயக்கப்படும் உலகின் முதலாவது வர்த்தக நிலையமொன்று சீனாவின் பீஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது. 9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வர்த்தக நிலையம், “கால்போட்”…
மேலும் -
இலங்கை
அரசுக்குள் பிளவு இல்லை – சஜித், நாமல் பகல் கனவு கைவிடுங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது. எனவே,…
மேலும் -
இலங்கை
மன்னார் காற்றாலை பிரச்சினை – இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்…
மேலும்









