மாதவி
-
மலையகம்
மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில்…
மேலும் -
விளையாட்டு
ஆசிய கிண்ண டி20 தொடர் இன்று ஆரம்பம் : முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஹாங் காங் மோதல்
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (9-ம் திகதி) ஆரம்பமாக உள்ளது. எதிர்வரும் 28-ம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில்…
மேலும் -
இந்தியா
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்கமைய, காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மாலை 05 மணி வரை இடம்பெறும்…
மேலும் -
இந்தியா
வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியா
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளதுடன் இந்திய சுற்றுலா…
மேலும் -
தமிழீழம்
செம்மணி அகழ்வுப்பணி! HRCSL கூற்றுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சம் விளக்கம்
செம்மணி மனித புதைகுழி தளத்தில் வழக்கமான அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவது, விசாரணைகளின் முடிவைப் பாதிக்கக்கூடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது. இந்நிலையில்…
மேலும் -
மலையகம்
மலையக தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவும் – மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கையில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய…
மேலும் -
இலங்கை
சற்றுமுன் சபாநாயகர் சபையில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னஅறிவித்துள்ளார். இன்றைய…
மேலும் -
இலங்கை
சர்ச்சையை கிளப்பிய சந்திரசேகரனின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!
அட்டை பண்ணை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்து, அவர் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில்…
மேலும் -
அரசியல்
மாகாண சபைத் தேர்தல் குறித்து யாழில் ரில்வின் சில்வா வெளியிட்ட அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாதெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி…
மேலும் -
அரசியல்
அநுர தரப்பை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம் – அவசரமாக கூடும் முன்னாள் எம்.பிக்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சிறப்பு கலந்துரையாடல் நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளின் பேரில் இன்று (08) இந்தக்…
மேலும்








