மாதவி
-
இலங்கை
செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை. மறுக்கிறார் சமல்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். போதைப் பொருள்…
மேலும் -
அரசியல்
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்
அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம்…
மேலும் -
இலங்கை
ஜே.வி.பி. – சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம்
மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.), சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள…
மேலும் -
இலங்கை
சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்ற இலங்கை பாராளுமன்றக் குழு!
சுவிட்சர்லாந்தில் கடந்த 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்ற 151ஆவது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார…
மேலும் -
அரசியல்
எந்த நேரத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஊகிக்க முடியாத நிச்சயமற்ற நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச
நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த…
மேலும் -
இலங்கை
மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை – ரணில் விக்கிரமசிங்கவின் கேள்வி
1980களில் திட்டமிட்ட கல்வி முறைமை சீர்திருத்தங்களை, அக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தன. ஆனால், இன்று அதே கல்வி முறைமையை ஜே.வி.பி…
மேலும் -
இலங்கை
இன்றும் பலத்த மழை – அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு…
மேலும் -
உலகம்
கனடா மீதான வர்த்தகப் போர் தீவிரம் – 10% வரியை உயர்த்திய அமெரிக்கா
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு…
மேலும் -
இந்தியா
கரூர் சம்பவம் : த.வெ.க-வினர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு
தமிழகம், கரூர் சன நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அத்துடன், விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்…
மேலும் -
அரசியல்
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால…
மேலும்









