மாதவி
-
அரசியல்
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 61,744 கோடி ரூபாய்!
தேசிய மக்கள் அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம்…
மேலும் -
அரசியல்
தன்னை ஹிட்லர் என விமர்சித்தவர்களுக்கு சபையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி!
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னை ஹிட்லர் என சிலர் விமர்ச்சிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். மக்களுக்கு எதிராக யாரேனும்…
மேலும் -
அரசியல்
பதில் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா சத்தியப்பிரமாணம்
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம…
மேலும் -
இலங்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 எவ்வாறு கிடைக்கும்? வெளியானது அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்குவதற்கு பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “…
மேலும் -
இலங்கை
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்!
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி…
மேலும் -
இலங்கை
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை – களத்தில் பொலிஸ் மோப்ப நாய்கள்
பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி…
மேலும் -
உலகம்
மாகாண சபை தேர்தல்களை அவசரமாக நடத்த வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அவசரமாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென, ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர்…
மேலும் -
உலகம்
கனடாவை உலுக்கிய இலங்கை குடும்பத்தின் படுகொலை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கனடா – ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு…
மேலும் -
இலங்கை
மரண தண்டனை பெற்று 8 வருடங்கள் சிறையில் இருந்தவரை விடுவித்த நீதிமன்றம்
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதன்படி, நீதியரசர்கள் பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி…
மேலும் -
அரசியல்
டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்ற சி.வி.கே…! வெடித்த புதிய சர்ச்சை
சி.வி.கே. சிவஞானம் எமது கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை (Douglas Devananda) தேடிச் சென்று சந்தித்து ஆதரவு கோரியதை விமர்சித்த தமிழரசுக்கட்சி ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன்…
மேலும்









