மாதவி
-
இந்தியா
இந்தியா தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு
இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி…
மேலும் -
உலகம்
தைவானில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று காலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.…
மேலும் -
இலங்கை
2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை
புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ) தெரிவித்தார். எனவே,…
மேலும் -
இலங்கை
மட்டக்களப்பில் நத்தார் கொண்டாட்ட ஏற்பாடுகள் மும்முரம்!
இலங்கையினை பாரிய அனர்த்தம் தாக்கியபோதிலும் மக்கள் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட போதிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு நாடு தயாராகி வருகிறது. அந்த வகையில்,…
மேலும் -
உலகம்
ட்ரம்ப் அதிரடி – அமெரிக்காவில் H1B விசா முறை இரத்து
டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவில் H1B விசா லாட்டரி முறையை இரத்து செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி…
மேலும் -
இலங்கை
மாணவர்களின் கல்விக்காக களத்தில் பிரதமர்! – பதுளைக்கு விரைந்தார் ஹரிணி அமரசூரிய!
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) பதுளை மாவட்டத்திலுள்ள மீகஹகிவுல தேசிய பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய…
மேலும் -
இலங்கை
இன்று முதல் விசேட போக்குவரத்துச் சேவைகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்காகவும், மீண்டும் தலைநகர் திரும்புபவர்களுக்காகவும் விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின்…
மேலும் -
இலங்கை
மீனவர்களுக்கு விசேட நிவாரணம்: படகுகளை இலவசமாகத் திருத்த நடவடிக்கை
வெள்ளப்பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மீன்பிடித் தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 7,649 மில்லியன் ரூபா பெறுமதியான விசேட மறுசீரமைப்புத் திட்டத்தை மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள்…
மேலும் -
இலங்கை
நுவரெலியாவிற்கு கிழக்கு மாகாணத்திலிருந்து மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.
நுவரெலியா வலய கல்வி காரியாலயத்திற்கு உட்பட பிரதேசங்களில் வெள்ளம் ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில்…
மேலும் -
உலகம்
கின்னஸ் சாதனை படைத்துள்ள 150 வயது கிறிஸ்துமஸ் மரம்
இங்கிலாந்தின் நார்த்தம்பர்லாந்து பகுதியைச் சேர்ந்த 150 வயது கிறிஸ்துமஸ் மரத்திற்குக் கின்னஸ் உலகச் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. 44.7 மீட்டர் உயரமுள்ள இந்த மரம், ‘ஏஞ்சல்ஸ் அஃப்…
மேலும்









