மாதவி
-
இலங்கை
இடைநிறுத்தப்பட்ட க.பொ. த உயர்தர பரீட்சை…! வெளியான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை…
மேலும் -
உலகம்
சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான்…! வெடித்த சர்ச்சை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றது. அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக…
மேலும் -
இலங்கை
சீரற்ற வானிலை – 22 பேர் உயிரிழப்பு, பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27)…
மேலும் -
இலங்கை
பதுளை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை…
மேலும் -
அரசியல்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம்
பிரிட்டனில் உள்ள “உலக தமிழர் பேரவை”(GTF) போன்ற அமைப்புகள் உட்பட தமிழ் புலம்பெயர்ந்தோர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமாரவுக்கு ஆதரவளித்தனர். இதற்கு முக்கிய காரணம் வடக்கு…
மேலும் -
அரசியல்
விடுதலைப் புலிகளை நினைவுகூரல் – தனி ஈழத்துக்கு பாதை: அரசை எச்சரிக்கும் ஞானசார தேரர்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த, சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது என…
மேலும் -
தமிழீழம்
மட்டக்களப்பில் அடைமழை : உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள்
சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப்…
மேலும் -
இலங்கை
இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்!
எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவதற்கு, தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
இலங்கை
கடல் தொழிலுக்குத் தடை: மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்…
மேலும்









