Rangan
-
உலகம்
7 ஆவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்ரேலிய மகளிர் அணி
கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord’s) மைதானத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20…
மேலும் -
இலங்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணி இதுதான்!பெண் கைதிகள் கூரைமீது ஏறியது ஏன்?
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, “பூரு மூனா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய…
மேலும் -
அரசியல்
‘நிலப்பறிப்பு அப்பட்டமான மனித உரிமை மீறல்’ இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாப்பிலவு மக்கள்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில்,…
மேலும் -
தமிழ் நாடு
திருமுருகன் காந்தியை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை
தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும் -
உலகம்
நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு!சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கோனி தீவு (Coney Island) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று…
மேலும் -
இலங்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; 20 கைதிகள் படுகாயம்
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இன்று (5)ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும் -
அரசியல்
அரசியலில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்;மஹிந்த திட்டவட்டம்
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் ஒருபோதும் அரசியலில்…
மேலும் -
தமிழீழம்
இன்று கரும்புலிகள் தினம்
இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாற்று நாள். இவர்களின் வீரமும் தியாகமும் இன்றும் ஒவ்வொரு…
மேலும் -
அரசியல்
சர்வதேச விசாரணை கோரும் ரஷ்யா!
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களில் 8,500-க்கும் மேற்பட்ட ரஷிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின்…
மேலும் -
உலகம்
உலகக் கிண்ணம் கால்பந்து;காலிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ!போராடித் தோற்ற கனடா
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் பரபரப்பான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், தொடரின் இணை-நடத்தும் நாடான கனடாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டாவது…
மேலும்









