தமிழீழம்
-
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 40ஆண்டுகள்
தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று. விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.1985 ஒகஸ்ட் 18…
மேலும் -
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடருந்து மறியல் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த இரண்டு மாதங்களில்…
மேலும் -
படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்
மன்னாரில் இருந்து தனியொரு பெண் இன்று (12) அதிகாலை கடல் வழியாக படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார்…
மேலும் -
திராய்க்கேணி இனப்படுகொலை 35 வது ஆண்டு நினைவேந்தல்
அம்பாறை திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு 35 வது ஆண்டு நினைவேந்தல் 06.08.2025 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு சுடரேற்றி நினைவு…
மேலும் -
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை இன்று 50 வருட நினைவு நாள்.
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு…
மேலும் -
வெள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடரும் மக்களுக்கான நிவாரணப்பணி- உறவுகளுக்கு கைகொடுப்போம்.
தாயகத்தில் இடம்பெற்றுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அல்லலுறம் மக்களுக்கு சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கும் உறவுக்கு கைகொடுப்போம் அமைப்பின் நிதி ஆதரவில் 18.12.2023 திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
மேலும் -
GTFஇன் இமயமலை பிரகடனத்தை நிராகரித்த தமிழீழ மக்கள்.
தமிழீழத் தமிழர்களின் விருப்பத்துக்கு முரணாக தமிழின அழிப்பு இலங்கை அரசுடன் இமயமலை பிரகடனம் எனும் ஒரு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட உலகத் தமிழர் பேரவை…
மேலும் -
மாவீரர் மாதம்- மாவீரர் நினைவு சுமந்த கைவண்ணப் பட்டறை- தமிழ் இளையோர் அமைப்பு.
தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தினரால் ஊரி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைவண்ணப் பட்டறையில் சிறார்கள், இளையவர்கள் என பலர்பங்கெடுத்து தங்கள் திறன்களை வர்ணம் பூசல், கைவினை செதுக்கல்கள் ஊடாக…
மேலும் -
மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது நினைவு நாள்.
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின்…
மேலும் -
தமிழீழ விடுதலைப் புலிகளை மீது அவதூறு பரப்பிய சட்டத்தரணியின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. அண்மையில் சட்டத்தரணி சுவஸ்திகா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.…
மேலும்









