உலகம்
-
தெஹ்ரான் எரிபொருள் கிடங்குகள் மீது தாக்குதல் – வீதிகளில் தீப்பரவல்
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத்…
மேலும் -
தாக்குதலுக்குத் தயார் : அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் நேரடி இராணுவ நடவடிக்கை
அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்…
மேலும் -
ஈரானில் நிலஅதிர்வு
ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று…
மேலும் -
சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது
ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி(Drone) ஒன்று சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை…
மேலும் -
சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் மெஸ்ஸி: காரணம் இதுதான்
அர்ஜென்டினா காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சமூக ஊடகங்களில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருவதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான…
மேலும் -
ஈரான் போர் பதற்றத்தின் எதிரொலி: பாகிஸ்தானில் எகிறியது எரிபொருள் விலை
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று (06) டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை…
மேலும் -
அலி கமேனி மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டம் – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியை (Ali Khamenei) இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கான திட்டமிடல்கள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்…
மேலும் -
ஈரானின் 6 ஏவுகணை ஏவுதளங்கள் தரைமட்டம் – இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலிய வான்படையினர் நேற்று இரவு நடத்திய விசேட தாக்குதலில், ஈரானின் ஆறு பலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் (Ballistic Missile Launchers) அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது …
மேலும் -
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்
ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) குவைத்தில்…
மேலும் -
அரசியல் மாற்றத்திற்குப் பின் நேபாளத்தில் இன்று பொதுத்தேர்தல் ஆரம்பம்
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகியுள்ளது. நேபாளத்தில் ஊழல்…
மேலும்









