சர்வதேச இளைஞர் திறன் நாளும் ஈழத்தமிழ் இளைஞர்களும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ம் திகதி உலக இளைஞர் திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளைஞர்களிடையே திறன்களை வளர்ப்பதன் மற்றும் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இது நிறைவேற்றப்பட்டது....