சர்வதேச இளைஞர் திறன் நாளும் ஈழத்தமிழ் இளைஞர்களும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ம் திகதி உலக இளைஞர் திறன் தினம்  கடைபிடிக்கப்படுகிறது. இளைஞர்களிடையே திறன்களை வளர்ப்பதன் மற்றும் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இது நிறைவேற்றப்பட்டது....

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குற்றவியல் வழக்குகளுக்கு வழிவகுக்கவேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து  இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும் என  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசதிட்டம் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா...

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும்.

இலங்கையில் பாரிய மனித புதைகுழிகளும் தோல்வியில் முடிவடைந்த அகழ்வுகளும் என்ற அறிக்கையை வரவேற்பதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. ஆதாரங்கள் உரிய முறையில் சேகரிக்கப்படுவதையும் பொறுப்புக்கூறல் முன்னேற்றம் ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக உறுதி செய்வதற்காக பிரிட்டன் இலங்கைக்கு...

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துக-அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் கூட்டாக...

அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம்!

23.06.2023 அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம் ! கண்டுகொள்ளப்படாத பெண்களும் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளும்’ என்ற தலைப்பில் ஐக்கியநாடுகள் சபை பெண்தலைமைத்துவத்தில் உள்ள குடும்பங்களிலும் தனிநபர் வாழ்விலும் வறுமைகள், வன்முறைகள், உடல்நலப்பிரச்சினைகள், முரண்பாடுகளின்...

பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்சிலும் ரணிலை விரட்டும் தமிழர்களின் போராட்டம் – காணொளி இணைப்பு

சிறிலங்கா அதிபர்  இனப்படுகொலையாளி  ரணில் விக்கிரம சிங்காவின்பிரான்சு வருகைக்கு எதிரான  போராட்டம் இன்று 22.06.2023 வியாழக்கிழமை பி.ப.  Place de la Republique    என்னுமிடத்தில் தொடங்கியது  இந்த ஆர்ப்பாட்டத்தில்   நூற்றுக்கும் மேற்பட்ட புலம் பெயர் தமிழர்கள் இணைந்து இன்று...

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

குருந்தூர் மலை  பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது.  சிங்கள பேரினவாதம் தயாரித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை...

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை-பிரித்தானிய காவல்துறை.

பிரித்தானியாவில் தமிழீழ  தேசியக் கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என பிரித்தானிய  காவல்துறை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்கு  பயணம் மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரித்தானியாவின் IHG Continental Park Lane Hotel முன்பாக...

ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை!

ஈழத்தமிழர்களின் இறைமையாளர்கள் சிறிலங்காவால் கொலை முயற்சிகளுக்கு உள்ளாவதையும்   தப்பிப்பிழைத்தால் கைதாக்கப்படுவதையும் உலகம் கண்டித்து தடுக்க அழைக்கின்றோம்!  சமரசம் செய்யாது  தாயக உரிமையையும் தமிழ்த்தேசியத்தையும் தன்னாட்சி உரிமையையும் அரசியலில் நிலைப்படுத்த முயன்று வரும் ஈழத்தமிழரின் இறைமையாளரான யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்...

தணியாத தாகத்துடன் ஆரம்பமாகிய ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ போராட்டம் – காணொளி

இன்று 12.06.2023  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  உரிமைமுழக்கப் போராட்டம்  பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது ​ இப்போராட்டமனது பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில்...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்