மாதவி
-
இலங்கை
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க எதிரணி முயற்சி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான…
மேலும் -
இலங்கை
படு கொலைகளுக்கான நீதிகோரிக்கை.
மட்டக்களப்பு மற்றும் மண்டூரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில்…
மேலும் -
இலங்கை
ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நாம் சதி செய்யவில்லை
ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.மேலும் கூறியதவாது:- “இந்த…
மேலும் -
இலங்கை
கலென்பிந்துனுவெவ பகுதியில் 5000 T-56 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கலென்பிந்துனுவெவ பகுதியில் 5000 இந்கும் மேற்பட்ட T-56 துப்பாக்கி ரவைகள் கலென்பிந்துனுவெவ பகுதியில் கட்டலாவ ஏரியில் இருந்து நேற்று (13) 5000 இற்கும் அதிகமான T56 ரக…
மேலும் -
அரசியல்
யுத்த கால விசாரணை உறுதி : பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
மேலும் -
சினிமா
தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக நடித்துள்ள மலையாள நடிகைகள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை மையமாகக் கொண்டுள்ள, அண்மையில் வெளியான The Hunt: The Rajiv Gandhi Assassination Case என்ற ஹிந்தி மொழியிலான வலைத்தொடர் பெரும் வரவேற்பை…
மேலும் -
விளையாட்டு
இரு வருட இடைவேளைக்குப் பின் வீனஸ் வில்லியம்ஸூக்கு அழைப்பு
இரண்டு வருட இடைவேளைக்குப் பின்னர் வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்குத் திரும்பவுள்ளார். 45 வயதான அவருக்கு, மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதற்கான அழைப்பு…
மேலும் -
இந்தியா
வாக்கு மோசடிக்கு எதிர்ப்பு – தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக போராட்டம்
இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவை கண்டித்து, நாடு முழுவதும்இன்று இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த…
மேலும் -
உலகம்
பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிக்க திட்டம் – இஸ்ரேல் பிரதமர்
காசாவின் போர் நிறுத்த முயற்சிகள், மீதமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது
முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு…
மேலும்









