மாதவி
-
அரசியல்
தமிழர்–முஸ்லிம் ஒன்றுபாட்டை குலைக்க சில பிரச்சினைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலேதான் தமிழர்கள் முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை…
மேலும் -
மலையகம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை, அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக உள்ளது” – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், தீர்வொன்றை எட்ட முடியாமை கவலையளிக்கிறது.…
மேலும் -
இலங்கை
உடல்களை புதைக்கலாம், ஆனால் உண்மையை புதைக்க முடியாதுசட்டத்தரணி ரனிதா ஞானராஜா
நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது,புதைக்கப்படாத எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்தி;ற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி…
மேலும் -
இலங்கை
தமிழர்கள் மீது நடைபெறும் இன அழிப்பு, தற்போது திட்டமிட்ட கட்டமைப்புடன் தொடர்கிறது– ரவிகரன்.
தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக்…
மேலும் -
இலங்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் விசாரணையின் போது புதிய தகவல்கள் வெளிப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்குநேற்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு…
மேலும் -
மலையகம்
நானுஓயா தொடருந்து நிலைய அபிவிருத்தி பணிகள் விரைவுபடுத்தப்படும்
நானுஓயா தொடருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் துரிதப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர்…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுப்பட்டு சுதந்திரம் பெற்றது. இந்த…
மேலும் -
இந்தியா
இந்திய பிரதமர்: 2047க்குள் நாட்டின் அணு சக்தி திறன் 10 மடங்கு அதிகரிக்கும்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.…
மேலும் -
இலங்கை
யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார்…
மேலும் -
இலங்கை
அநுர அணியும்ராஜபக்ச குடும்பத்தைப் போல் விரட்டப்படும் என சஜித் தரப்பு எச்சரிக்கை.
பொய்களைக் கூறி ஆட்சி செய்த ராஜபக்ச குடும்பத்தைப் போல் தற்போது பொய்களாலேயே ஆட்சி செய்யும் அநுர அணியும் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள்…
மேலும்









