மாதவி
-
இலங்கை
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை அமைச்சர் சந்திரசேகர்
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்…
மேலும் -
அரசியல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவலில்
பல தசாப்தங்களாக சர்வதேச ரீதியில் இலங்கையின் புத்திஜீவி அரசியல்வாதியாக அறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசரீதியிலும் ஒரு முக்கியமான செய்தி. பொதுவாக…
மேலும் -
இலங்கை
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் எங்கள் தெய்வம்! அமைச்சர் பிமலின் கருத்தை விமர்சித்த அர்ச்சுனா
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்களின் தெய்வம் அதை பற்றி கதைக்க சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு அறுகதையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனா ஆவேசமாக…
மேலும் -
உலகம்
காசா நகரில் முதன் முறையாக பஞ்சம் உறுதியானது
காசா நகரில் முதன்முறையாக பஞ்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு இதனை அறிவித்துள்ளது. சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான…
மேலும் -
இந்தியா
தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி : விஜய்க்கு தமிழிசை பதில்
நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்…
மேலும் -
இந்தியா
இந்தியா, ரஷ்யா வர்த்தக உறவு மேலும் வலுவடைய வேண்டும் – ஜெய்சங்கர்
இந்தியா- ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர்…
மேலும் -
இலங்கை
செம்மணி பகுதியில் நடைபெறவிருந்த அடுத்தகட்ட அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே…
மேலும் -
மலையகம்
மலையக தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்
மலையக தமிழர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.…
மேலும் -
இலங்கை
ரணிலின் கைதுக்கு பின்னர் நீதிமன்றத்தில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் வெடித்து, அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பெரும் பரபரப்பு நிலவுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நீதிமன்றில் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் இணைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில்…
மேலும் -
தொழில்நுட்பம்
இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம்…
மேலும்









