மாதவி
-
இலங்கை
ரணில் கைதான நிலையில், அநுர தனது அரசியல் ஆதாயத்தை பெருக்கிக் கொள்ள முயல்கிறார்.
தனது ஆட்சியை அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடர்வதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசமசிங்கவைகைது செய்ததாக பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர்…
மேலும் -
இலங்கை
2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி…
மேலும் -
இந்தியா
இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு…
மேலும் -
இலங்கை
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேற்றிய ரணில்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் உள்ள…
மேலும் -
இலங்கை
அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நாமல்!
இந்த அரசாங்கம் வளர்ச்சியை அல்ல, அடக்குமுறையையே செய்கிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நெலும் மாவத்தையில்…
மேலும் -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகள் மீது முறைகேடு விசாரணை! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி
முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பாக முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயணத்திற்காக அரச நிதியை…
மேலும் -
தமிழீழம்
மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி முல்லையில் கையெழுத்துப் போராட்டம்.!
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப் படு கொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள்…
மேலும் -
தமிழீழம்
தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு.!
ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அம்பாறை தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணியானது கருணா –…
மேலும் -
இலங்கை
கைவிலங்குடன் விளக்கமறியலுக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜித!
நீதிமன்றில் முன்னிலையான ராஜித சேனாரத்ன விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல்…
மேலும் -
இலங்கை
ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை; சர்ச்சைக்குரிய மருத்துவர் புதிய தகவல் வெளியிட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை கொழும்பு தேசிய…
மேலும்









