Rangan
-
உலகம்
30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய தோழிகள்; ஆச்சர்ய செய்தி!
30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது…
மேலும் -
தமிழீழம்
வீரமுனை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. 12-08-1990ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையிரும் விசேட அதிரடிப்படையினரும்…
மேலும் -
தமிழீழம்
செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு
முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. கடந்த…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் உயிருக்கு ஈரானால் ஆபத்து? வந்த எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய உளவுத்துறை…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (14.08.2026) ராசிபலன்
மேஷம்: மனதுக்கு இதமான செய்தி வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை…
மேலும் -
தமிழீழம்
செம்மணிக்குள் தொடர்ச்சியாக மீட்கப்படும் இரட்டைக்குழந்தைகள் போன்ற அளவையிடைய என்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியிலிருந்து இரட்டைக் குழந்தைகள் போன்ற ஒரே அளவை உடைய வேறு குழந்தைகளின் என்புக்கூடுகள் இன்று மீண்டும் மீட்கப்பட்டுள்ளன. இன்று 3ஆம் கட்ட…
மேலும் -
தமிழீழம்
ஆனைக்கோட்டையில் மீட்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் கண்காட்சி; ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்
‘கடந்த காலத்தை புரிந்து கொள்வோம் – எதிர்கால தலைமுறைகளுக்காக மரபைப்பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடைபெறும் சிறப்பு தொல்லியல் கண்காட்சி இன்றைய தினம்…
மேலும் -
தமிழீழம்
கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. …
மேலும் -
சுவிஸ்
சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவு குறைந்த ஆறுகள்,நீரோடைகளின் நீர்மட்டம்
தொடர்ந்து நிலவும் வறட்சி காரணமாக சுவிட்சர்லாந்தின் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும், 11 கண்காணிப்பு நிலையங்களில் வரலாறு காணாத குறைந்த…
மேலும் -
உலகம்
டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும்
டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது…
மேலும்









