இலங்கை

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

குறித்த மாணவர்கள் நேற்று (14) இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

 

அந்த வீட்டையும், அதை அமைந்துள்ள நிலத்தையும் பொதுப் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கக் கோரி இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button