உலகம்

பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் – மின்டானோ தீவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 

 

 

இதனையடுத்து பிலிப்பைன்ஸ் , இந்தோனேசியா , மலேசியா நாடுகளின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button