விளையாட்டு
-
ஓய்வை அறிவித்தார் மிட்செல் ஸ்டார்க்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. 35…
மேலும் -
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி ; மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம்
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் -
இலங்கை – சிம்பாப்வே முதலாவது ஒருநாள் போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (29) சிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில்…
மேலும் -
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில்
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி…
மேலும் -
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு
ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.…
மேலும் -
ஓய்வை அறிவித்தார் புஜாரா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19…
மேலும் -
இந்தியாவிடம் இருதரப்பு தொடருக்காக இனி வேண்டுகோள் வைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முன்னதாக, இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என…
மேலும் -
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரியில் இலங்கை வருகிறது
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில்…
மேலும் -
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக் கூடாது – கேதர் ஜாதவ்
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இந்திய அணி…
மேலும் -
எஸ்எல்சி ரி20 லீக்: கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் சம்பியனானது
எஸ்எஸ்சி மைதானத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான எஸ்எல்சி ரி20 லீக் இறுதிப் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலன டீம் க்றேஸ் அணியை 23 ஓட்டங்களால்…
மேலும்









