தொழில்நுட்பம்
-
சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டது துளை: பூமியில் ஏற்படப்போகும் விளைவு
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000…
மேலும் -
சீனர்களுக்கு நாசா விதித்தது தடை
சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள்…
மேலும் -
உலகம் இதுவரை கண்டிராத புதிய தொழில்நுட்பம்.
உலகம் இதுவரை கண்டிராத ஒரு சரக்கு போக்குவரத்து அமைப்பை பின்லாந்து சோதித்துப் பார்த்துள்ளது. காந்த லெவிட்டேஷனைப் பயன்படுத்தி, பொறியாளர்கள் இயந்திரங்கள் இல்லாமல், சக்கரங்கள் இல்லாமல், ஒலி இல்லாமல்…
மேலும் -
டிஜிட்டல் தொழினுட்பத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் செயற்பாடுகளை இலகுபடுத்தும் முறையை புதிதாக அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.ஒருமாத காலத்திற்குள் இந்த புதிய முறையை…
மேலும் -
இந்தியாவை குறி வைத்த ChatGPT! விரைவில் இந்தியாவில் அலுவலகம் திறப்பு!
பிரபல ஏஐ நிறுவனமான OpenAI தனது அலுவலகத்தை இந்தியாவில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மக்கள் பலரும்…
மேலும் -
இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம்…
மேலும் -
ஸ்மார்ட் போனில் ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுப்பதை கண்டுபிடித்தது யார்? சுவாரஸ்யமான கதை பற்றி தெரியுமா?
ஸ்மார்ட் போனில் ஏதேனும் முக்கியமான விவரங்கள் இருந்தால், அதை உடனடியாக ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இது தற்போது ஒரு பொதுவான பழக்கமாக மொபைல் போன்…
மேலும் -
செயற்கை நுண்ணறிவு மனித சமூகத்துக்கு பாதிப்பு ஐ.நா. எச்சரிக்கை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ்…
மேலும்







