தொழில்நுட்பம்
-
இந்தியாவை குறி வைத்த ChatGPT! விரைவில் இந்தியாவில் அலுவலகம் திறப்பு!
பிரபல ஏஐ நிறுவனமான OpenAI தனது அலுவலகத்தை இந்தியாவில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மக்கள் பலரும்…
மேலும் -
இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம்…
மேலும் -
ஸ்மார்ட் போனில் ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுப்பதை கண்டுபிடித்தது யார்? சுவாரஸ்யமான கதை பற்றி தெரியுமா?
ஸ்மார்ட் போனில் ஏதேனும் முக்கியமான விவரங்கள் இருந்தால், அதை உடனடியாக ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இது தற்போது ஒரு பொதுவான பழக்கமாக மொபைல் போன்…
மேலும் -
செயற்கை நுண்ணறிவு மனித சமூகத்துக்கு பாதிப்பு ஐ.நா. எச்சரிக்கை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ்…
மேலும்



