தமிழீழம்
-
கடத்திய பிள்ளையானின் கைகளைப் பிடித்தார் கலாநிதி பால சுகுமார்.
இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில்…
மேலும் -
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டமும் அபிவிருத்தி அடையாத தலைவர்களும்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை தீர்மானிக்கும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்ச்சியா கேலிக் கூத்தாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாவட்டத்தில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார,…
மேலும் -
வடமராட்சி கிழக்கில் இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் பணிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
வட தமிழீழம் :- உடுத்துறை கடற்கரையில் கடந்த 14 ஆண்டுகளாக ஆக்கிமித்து நிலைகொண்டுள்ள கடற்படையினருக்காக நிரந்தர முகாம் அமைக்கும் நோக்கில் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் காணி…
மேலும் -
கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரையை விடுவித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
கிழக்கு மாகாணத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரைகளை விடுவிக்கும் பட்சத்தில் பால் உற்பத்தியினை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் என கிழக்கு மாகாண கால்நடை…
மேலும் -
கறுப்பு ஜுலை :தமிழர்களுக்கு ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை.
பிள்ளைதாசன் இலங்கையின் வரலாற்றில் 1983 ஜுலை கலவரம் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்தி இருந்தது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை. இக்கலவரத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் மதம் என்பன…
மேலும் -
நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாட்டை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம்.
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.…
மேலும் -
கறுப்பு யூலை நினைவேந்தல் தாயகத்தில் அனுஸ்டிப்பு!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான…
மேலும் -
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்…
மேலும் -
குருந்தூர்மலை ஆதிசிவன் வழிபாட்டுரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வருமாறு அகத்தியர் அடிகளார் அழைப்பு.
குருந்தூர்மலை ஆதிசிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…
மேலும் -
கறுப்பு யூலைக்கு 40வயது இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம்.
பா.அரியநேத்திரன் அன்று 1983, யூலை,23,ல் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த தமிழினப்படுகொலை இடம்பெற்று 2023, யூலை,23, இன்று 40, வருடங்கள் நிறைவுறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர்…
மேலும்









