தமிழீழம்
-
மடு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள்ஆராதனைகளில் கலந்துகொள்ளுங்கள்.
மன்னார், மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது வீடுகள் அல்லது கூடாரங்களில் இருந்து பொழுதுபோக்குவதை தவிர்த்து, ஆராதனைகளில் கலந்துகொண்டு அன்னையின்…
மேலும் -
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து முற்றாக எரிந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது, குறித்த பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக …
மேலும் -
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறைகள்.
யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம்…
மேலும் -
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…
மேலும் -
யாழ் குடாக்கடல் பத்து வருடங்களில் சேற்றுக் கடலாக மாறும்….
யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும்…
மேலும் -
பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு.
முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம்…
மேலும் -
திட்டமிட்டு பறிபோகும் தமிழர் நிலங்கள்.
இலங்கையில் தமிழர் நிலப்பகுதி சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவது தற்போதுதான் புதிய நடைமுறையல்ல. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதனை ஒரு…
மேலும் -
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே தையிட்டி விகாரைக்கும் நடக்கும். மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே, யாழ். தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…
மேலும் -
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
காத்தான்குடி பொலிசார் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐஸ் வியாபாரியொருவர் ஓரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு…
மேலும் -
மன்னாரில் ஹஜ்ஜு பெருநாள் நிகழ்வுகள்.
மன்னாரில் ஹஜ்ஜு பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (29) இஸ்லாமியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளன. மன்னார், மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை 6.45 மணிக்கு…
மேலும்









