தமிழீழம்
-
தமிழீழ மக்களின் இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுக்களும், நிராகரிப்புகளும்.
1957, பண்டா,செல்வா ஒப்பந்தம் (மாநில சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1965,டட்லி,செல்வா ஒப்பந்தம். (மாவட்ட சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1970, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டம்…
மேலும் -
தென்தமிழீழத்தில் மேய்ச்சல் தரையை பயன்படுத்தி இடம்பெறும் காணி அபகரிப்பு.
காணி அபகரிப்பு – ஆக்கிரமிப்பு போன்வற்றினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. அங்கு தற்போது காணப்படும் உண்மை நிலை என்ன? அரசியல் தீா்வுக்கான…
மேலும் -
தமிழீழத்தின் சொத்துக்களை அறிவோம் – குசலானமலை
மட்டக்களப்பில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி! மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதன வீதியில் 14 கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனும் இடமுள்ளது.…
மேலும் -
தமிழீழத்தில் வாழ்ந்தவர்களுக்கு மாத்திரமே கிடைத்த அரிய அனுபவம்.
“இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்” என்பார்கள். போனா அஞ்சு வருசத்துக்கு வரேலாதாம், வரக்கேட்டா; துண்டுகுடுக்கிற நாளில இருந்து தண்டனை செய்யோணுமாம் என்பார்கள். கண்முன்னே பழகியிருந்து விட்டுப் போனவர்கள்…
மேலும் -
தமிழீழ தேசம் மறவாத பேராளுமை மரியதாஸ் மாஸ்ரர்.
மரியதாஸ் மாஸ்ரர் பற்றி உடன்பயணித்த போராளிகளின் பதிவு: தமிழீழ தேசம் தன் பூர்வீக இருப்பின் நிறுவுகையூடாகவும், தன்னைத்தானே ஆளுகை செய்யும் அத்தனை ஆற்றல்களூடாகவும், ஆய்வு ரீதியாகவும், தர்க்க…
மேலும் -
தமிழீழத்தில் சத்தமின்றி முளைத்த புதிய விகாரை படையெடுக்கும் பௌத்த பிக்குகள்.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை எனும் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெடி வைத்தகல் – கச்சல் சமளங்குளம் என்ற பகுதியில் இப்புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பூரணை தினத்தில்…
மேலும் -
கிளிநொச்சியை போதையால் அழிக்க முனைகிறது சிங்கள அரசு..
கிளிநொச்சியை போதையால் அழிக்க சிங்கள பேரினவாத அரசு முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடக…
மேலும் -
தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்.
யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில்…
மேலும் -
ஆர்தர் சி.கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்.
ஆர்தர் சி.கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால்…
மேலும் -
தன் மீது முன்வைக்கப்படுகின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றைவை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்.
என் மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் அடிப்படையற்றவையும் அபாண்டமானவையும் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் மீதும் வளர்ச்சியின் மீதும் என்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரின்…
மேலும்









