தமிழீழம்
-
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத துயர்நாள் #செம்மணி_புதைகுழிகள்…!
(07.09.1996 -09.07.2023) 1996 செப்டம்பர் 7ஆம் நாள் யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெரித்து கொன்றனர்.…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 7ம்நாள்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தின் 7 ம்நாள் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய…
மேலும் -
தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்.
(காணொளி இணைப்புக்கள் கீழே) தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6 ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது…
மேலும் -
கஜேந்திரகுமார் ஏன் இலக்கு வைக்கப்படுகிறார்.
– துரைராசா ஜெயராஜ் வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட பின்னர், தமிழ் தேசிய…
மேலும் -
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 3வது நாளாக தொடரும் ஈருருளி போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம். 31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி,…
மேலும் -
சட்ட விரோத பௌத்த விகாரைக்கு எதிராகத் திருகோணமலையில் போராட்டம். (காணொளி இணைப்பு)
தென் தமிழீழம் திருகோணமலை தமிழர் தாயகத்தின் (தமிழீழம்) தலைநகரில் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக சாம்பல் தீவில் அணிதிரண்டு தமிழர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள் குறித்த…
மேலும் -
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம். வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்…
மேலும் -
கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழி – நீதிமன்றம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம்…
மேலும் -
குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மீறியுள்ளார்- காணொளி இணைப்பு.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லை மாவட்ட நீதவான் நீதிபதியால் எடுத்துக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிங்கள தொல்லியல் திணைக்களம் மீறி சட்டவிரோதமாக விகாரையினைக்கட்ட…
மேலும்









