தமிழீழம்
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களது 36ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள்.
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம்…
மேலும் -
கட்சி ரீதியில் பிரிந்திருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காக அனைவரும் ஒன்றுசேரவேண்டும்- ஆனந்தி சசிதரன்.
அரசியல் கட்சிகள் ரீதியில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து எம்மவர்களுக்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என 54வது மனித…
மேலும் -
அமைதி வழிப் போராட்டக்கார்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரித்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு…
மேலும் -
தென்தமிழீழத்தில் மக்களை தாக்கும் இலங்கை அரசபயங்கரவாதம்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஅவர்கள் இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு…
மேலும் -
பண்ணையாளர்களுக்காக நாளை மட்டக்களப்பில் அணிதிரளுவோம்.
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட 990 அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்க நாளை(08.10.2023) மட்டக்களப்பில் இடம்பெற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று சேருமாறு…
மேலும் -
உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை துறந்துநாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி.
இலங்கையில் நீதிபதிக்கே உயிர் அச்சுறுத்தல். தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12ம் நாள்.
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி…
மேலும் -
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தியாகி திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தாயகமெங்கும் உணர்ச்சியுடன் நடைபெற்று வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக…
மேலும் -
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல்.
தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காய் இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்.
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம்…
மேலும்









