இலங்கை
-
புத்தாண்டு வாரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு: 29,000 பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தகவல்!
புத்தாண்டு வாரத்தில் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், விபத்துகளை தடுப்பதில் தொடர்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்…
மேலும் -
புத்தாண்டு தினமான இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து: மக்களின் தேவைக்கேற்ப சேவைகள்
சித்திரை புத்தாண்டு தினமான இன்று (14.04.2026), பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள்…
மேலும் -
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னடைவு? பலகாரங்கள் அடங்கிய மேசை செலவுகள் 7% அதிகரிப்பு!
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில், இம்முறை புத்தாண்டு பலகாரங்கள் அடங்கிய ‘கேவிலி’ (Kevili) மேசையைத் தயார் செய்வதற்கான செலவு கடந்த ஆண்டை விட…
மேலும் -
பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விளையாட்டு நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டியது என்ன?
இலங்கையின் கலாசாரத்தில் விழாக்களும் அதனுடன் இணைந்த விளையாட்டுப் போட்டிகளும் பிரிக்க முடியாத அங்கங்களாகும். இப்போட்டிகளின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைகளைத் தடுக்கும்…
மேலும் -
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக்…
மேலும் -
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறல் – 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டிய, கடற்றொழில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை சூரியன் செய்தி பிரிவுக்கு…
மேலும் -
இனி மாதாந்தம் அல்ல.. வாராந்தம் மாறும் எரிபொருள் விலை? – அரசாங்கத்தின் புதிய அதிரடித் திட்டம்!
தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த மறுஆய்வு முறைக்குப் பதிலாக, உலக எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் பலமுறை எரிபொருள் விலைத் திருத்தங்களை…
மேலும் -
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை…
மேலும் -
பண்டிகை காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறைமை கருத்திற்கொள்ளப்படாது என…
மேலும் -
புதுவருட காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு
புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…
மேலும்









