இலங்கை
-
ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.…
மேலும் -
அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்
‘பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றால் போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.…
மேலும் -
ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. இணைந்து செயற்பட வேண்டும்
‘ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த…
மேலும் -
லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில்…
மேலும் -
நாட்டையே உலுக்கும் ஆபத்து- வடக்கு, தெற்கில் அதிரடி வேட்டை
நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்…
மேலும் -
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விவசாயம்
இந்தியாவும் இலங்கையும் இணைந்து விவசாயம் தொடர்பான முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை முதல் தடவையாக புதுடில்லியில் நடத்தியுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை…
மேலும் -
வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியல்..! இலங்கைக்கு கிடைத்த இடம்
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில் மிகவும் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடாக மாலைதீவு காணப்படுவதுடன் இங்கு…
மேலும் -
ஜனாதிபதி அநுரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரிகளைக் குறைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.1590 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஜனாதிபதி…
மேலும் -
உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் மாகாண சபை விவகாரத்தில் NPP யின் தவிர்ப்பும்
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட…
மேலும் -
இந்தியாவின் உதவியுடன் அம்பாறையில் திறக்கப்பட்டது மகாத்மாகாந்தி மாதிரி கிராமம்
அம்பாறையில் மகாத்மா காந்தி மாதிரி கிராம வீட்டுவசதி திட்டம் நேற்று புதன்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டு 24 பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்…
மேலும்









