இலங்கை
-
கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான ஆயுதங்கம் மீட்பு
தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலக குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,…
மேலும் -
இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு
இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின்…
மேலும் -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்
துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…
மேலும் -
டிட்வா சூறாவளி : 643 பேர் பலி, 183 பேரைக் காணவில்லை – வலப்பனை மக்களின் உருக்கமான குற்றச்சாட்டு
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், கடந்த இரண்டு நாட்களாக உடலங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
மேலும் -
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு…
மேலும் -
2026 ஏப்ரலுக்குள் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்படும் – ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ இன்று விடுத்த எச்சரிக்கையில், சைக்ளோன் டிட்வா அனர்த்தத்தின் பின்விளைவுகளை உரிய முறையில் நிர்வகிக்காவிட்டால், 2026…
மேலும் -
அனர்த்தத்தால் அழிந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமணப் பதிவுச் சான்றிதழ்கள்
டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத்…
மேலும் -
வெள்ள அபாயம்; முல்லைத்தீவு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே முத்தையன்கட்டுகுளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நயினாமடு மற்றும்…
மேலும் -
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது…
மேலும் -
எச்சரிக்கை – இலங்கையில் வேகமாகப் பரவும் எச்.ஐ.வி / எயிட்ஸ்
இதற்கமைய இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுமார் 639 எச்.ஐ.வி / எயிட்ஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6% அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில்…
மேலும்









