இலங்கை
-
நாட்டில் மருந்து தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை : 10 புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகம்
இந்த வருடத்தில் 10 புதிய மருந்து வகைகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகள் மற்றும்…
மேலும் -
5 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும் குருநாகல்…
மேலும் -
இலங்கையின் வடகிழக்கு திசை வானில் விண்கல் மழை
இவ்வருடத்தில் தென்படவுள்ள பிரதான விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03) நாளையும் இலங்கையின் வடகிழக்கு திசை வானத்தில் இரவு வேளையில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்தய…
மேலும் -
அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறிதரன் விலக வேண்டும்: கட்சி அரசியல் குழுவில் தீர்மானம்
அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உடனடியாக விலக வேண்டும் என பணிப்புரை விடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. வவுனியா…
மேலும் -
தையிட்டியில் விகாரைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக…
மேலும் -
கச்சத்தீவு அருகில் 9 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது
கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை எமது செய்தி சேவைக்கு…
மேலும் -
தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
மேலும் -
இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து நிதி உதவி
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 50,000ம் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி…
மேலும் -
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
மேலும் -
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இன்று சந்திப்பு
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது. தங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு…
மேலும்









