ellalan
-
தமிழீழம்
முல்லை மண்ணின் மைந்தன் வைத்தியகலாநிதி வீ.சண்முகராஜாவிற்கு மகத்தான மதிப்பளிப்பு!
முல்லை மண்ணின் மைந்தன் வைத்தியகலாநிதி வீ.சண்முகராஜாவிற்கு மகத்தான மதிப்பளிப்பு! “மருத்துவ சேவை என்பது ஒரு தொழில் அல்ல; அது மனித உயிரைக் காக்கும் புனிதப் பொறுப்பு” என்பதற்கு…
மேலும் -
சுவிஸ்
சுவிற்சர்லாந்தில் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு!
சுவிற்சர்லாந்தில் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதைக்கு அத்திவாரமிட்ட…
மேலும் -
தமிழீழம்
சுவிசிலிருந்து வந்த முதியவர் கொடூரமாகக் கொலை; பணம், நகைகள் கொள்ளை! யாழில் பயங்கரம்.
யாழ்ப்பாணம், சாண்டிலிப்பாய்: சுவிற்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த முதியவர் ஒருவர், சாண்டிலிப்பாய் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
மேலும் -
சுவிஸ்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்: சுவிற்சர்லாந்தில் ஆவணப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்கு இளையோர் அமைப்பு அழைப்பு!
மார்ட்டினி (சுவிற்சர்லாந்து ): உலகத் தமிழினத்தின் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு, சுவிட்சர்லாந்தின் வலே (Valais) மாநிலத்தில் உணர்வுப்பூர்வமாக நடத்தப்படவுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
குமுதினி படகுப் படுகொலை: நீதிக்காக ஏங்கும் ஒரு வரலாற்றுத் துயரம்!
சிறிலங்கா கடற்படையால் குமுதினிப் படகில் நெடுந்தீவிலிருந்து பயணம் செய்த 36 தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள்… மே 15, 1985 —…
மேலும் -
உலகம்
உலகையே வியப்பில் ஆழ்த்திய மியான்மர் ராட்சச மாணிக்கம்!
உலகையே வியப்பில் ஆழ்த்திய மியான்மர் ராட்சச மாணிக்கம்! மியான்மர்: உலகின் ரத்தினத் தலைநகரம் என்று போற்றப்படும் மியான்மரின் புகழ்பெற்ற மொகோக் (Mogok) மாவட்டத்தில், பார்ப்பவர் கண்களைப் பறிக்கும்…
மேலும் -
சுவிஸ்
முள்ளிவாய்க்கால் கஞ்சி சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்திலும் வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் (16.05.2025) சூரிச் மாநிலத்தில் நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் எமது அடுத்த தலைமுறைக்கும், வேற்று நாட்டவர்களுக்கும் தமிழீழத்தில் இலங்கை அரசினால் முள்ளிவாய்க்கால் மண்…
மேலும் -
சர்வதேசம்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை கடந்தும் மற்றுமொரு தூபி அவுஸ்திரேலியாவில்.
எம் மாவீரரின் துயிலுமில்லங்களை இடிந்தால் வரலாற்றைமறைத்துவிடலாம்!” என எண்ணி பகற்கனவு கண்டு அன்று தாயகத்தில் எம் கல்லறைக் கோவில்களைத் மண்ணோடு மண்ணாகத் தகர்த்து விழாக் கொண்டாடியசிங்கள இனவெறியர்க்கு…
மேலும் -
தமிழீழம்
நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…
மேலும் -
தமிழீழம்
வட்டுக்கோட்டை பிரகடனம் – ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலை சாசனம். 50-ஆவது ஆண்டு நினைவு
ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் (மே 14) 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பின்னணி: அடக்குமுறைக்கு…
மேலும்









