இலங்கை

தாக்குதல் நடந்து இத்தனை வருடங்களாகியும் கிடைக்காத நீதி : மட்டக்களப்பில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுக்கு நீதி வழங்குமாறுக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

 

மட்டக்களப்பு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button