இலங்கை

அனர்த்தத்தால் சேதமடைந்த 60 பாலங்களை புனரமைக்க இலங்கை வரும் சீன நிபுணர்கள் குழு

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த 60 பாலங்களை புனரமைப்பதற்கான சீன நிபுணர்கள் குழு நாளை (15) இலங்கைக்கு வருகிறது.

 

இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் இதை உறுதிப்படுத்தினார்.

 

புயலால் கடுமையாக சேதமடைந்த 60 பாலங்களை விரைவாக புனரமைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button