இலங்கை
-
செம்மணியை போன்று யாழ். மணியந்தோட்டப் பகுதியிலும் கொன்று புதைத்தார்கள்.
செம்மணி மனிதப் புதைகுழியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்தில் வைத்து செம்மணியை பற்றி நான் வழங்கிய வாக்குமூலத்தை கோபத்தில் கூறியதாக சொல்லி…
மேலும் -
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமாளிக்கும் அரசாங்கத்துக்கு போதிய வலிமை இல்லை என்று முஜ்பூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார்
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பல உண்மைகள் வெளிப்படும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் அதனைத் தவிர்க்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹுமான்…
மேலும் -
காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்த தவறிய தமிழர் தரப்பு
13-ஆவது திருத்த சட்டத்தில் காணப்படும் மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதை சில தமிழ் தேசிய கட்சிகள் இன்றும் வலியுறுத்தி வருகின்றன.…
மேலும் -
எங்களிடத்தில் விரோதம் இருக்கவில்லை! லொஹானுக்கு ரணில் அஞ்சலி
இரண்டு புறங்களில் இருந்து அரசியல் செய்திருந்தாலும் தங்களுக்கிடையில் தனிப்பட்ட விரோதம் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரணமடைந்த லொஹான் ரத்தவத்தவுக்கு அஞ்சலி செலுத்தும் போது…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழி சாட்சியங்களை அச்சுறுத்தும் அநுர அரசு : சபா குகதாஸ் சாடல்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சாட்சியங்களை அச்சுறுத்தி உள்ளக விசாரணையில் நீதி வழங்குவோம் என அநுர அரசு பொய்யுரைப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா…
மேலும் -
சபையில் ஒன்று திரளும் எதிரணிகள்: அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களில் அனைத்து முடிவுகளையும் கூட்டாக எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் – ரவிகரன் எம்.பி
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
மேலும் -
15வது நாளாகவும் தொடரும் போராட்டம்!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 15 ஆவது நாளாகவும்…
மேலும் -
இந்தியா – இலங்கை கப்பல் சேவையில் மாணவர்களுக்கு ரூ.9,999 சிறப்பு திட்டம்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நடைபெற்று வரும் இந்தியா–இலங்கை பயணியர் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், மாணவர்களுக்கான சிறப்பு சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும் -
செம்மணி விவகாரத்தில் நீதி கோரும் சிங்கள மக்களை அநுர அரசு புறக்கணித்து வருகிறது.
செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்த அரசு பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான கண்டன போராட்டத்தை ஆதரித்து தமிழ்…
மேலும்









