இலங்கை
-
அரிசிக்கு ஏன் அதிக விலை? அடுத்த போகத்தில் நாட்டு அரிசிக்கு அதிக விலை கிடைக்குமா? அமைச்சர் தகவல்!
அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சில அரிசி வகைகளைப் பயிரிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே…
மேலும் -
பேரிடர் முகாமைத்துவ சட்டம் இருக்கையில் வேரொன்று எதற்கு – ரணில் விக்கிரமசிங்க கேள்வி
நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற தெளிவுப்படுத்தலை அரசாங்கம் முன்வைக்க…
மேலும் -
ஓமான் கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது; 18 மாலுமிகளில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்!
ஈரான் ஓமான் கடலில் கைப்பற்றிய வெளிநாட்டு எண்ணெய் கப்பலில், இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களும் 18 மாலுமிகளில் அடங்குவதாக வெளியான செய்திகளை அடுத்து, இலங்கை அந்நாட்டு அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ…
மேலும் -
இலங்கையைக் கட்டியெழுப்புதல்’ நிதியம்: ரூ. 3.4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு உதவி!
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீண்டும் இலங்கையைக் கட்டியெழுப்புதல் (Rebuilding Sri Lanka) நிதியம் இதுவரையில் ரூ. 3,421 மில்லியனுக்கும் (3.4 பில்லியனுக்கும்) அதிகமான தொகையை வெளிநாட்டு…
மேலும் -
சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் வெளியுறவு உறவுகள் குழுவிடம் சாட்சியமளித்த போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில்…
மேலும் -
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25…
மேலும் -
பேரிடரால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்
பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை பேரிடர் உதவி மையம் இதுவரை 13,698 தரவுகளை பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.…
மேலும் -
இக்கட்டான நேரத்தில் உதவும் இந்தியாவிற்குத் மகாநாயக்க தேரர்கள் நன்றி
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.…
மேலும் -
அவசர நாடாளுமன்றக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.…
மேலும் -
அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத்…
மேலும்









