அரசியல்
-
அநுர ஆட்சியில் கேள்வியே படாத அந்த செய்தி: ரில்வின் பெருமிதம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கடந்த ஆண்டில் எங்கும் பசி பற்றிய செய்திகள் இல்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை செய்தித்தாள் ஒன்றுக்கு…
மேலும் -
நாளை அமெரிக்கா பறக்கும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவிற்கு புறப்பட உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில்…
மேலும் -
பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அநுர தரப்பு: ரணில் எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பல கட்சி முறைமையை ஒழிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பல கட்சி…
மேலும் -
ஹிட்லரின் மறுபிறவியே ஜனாதிபதி அநுர குமார : உதய கம்மன்பில கடும் தாக்கு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் மறுபிறவியா என்பதில் சந்தேகம் இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பிலதெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…
மேலும் -
ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 79 வது ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 7…
மேலும் -
யாழில் சிறீதரன் எம்.பிக்கு கோபத்தில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க
சிறீதரன் அவர்களே, எனக்கு உங்களைவிட சத்தமாக பேச தெரியும், நான் சொல்வதை கேட்கவும், நீங்கள் பிரபலமாவதற்கு நான் முன்னரும் சந்தர்ப்பம் கொடுத்தேன் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்…
மேலும் -
ரணிலின் மாநாட்டை புறக்கணிக்கும் சஜித்…! கசிந்த தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சஜித் பிரேமதாசகலந்து கொள்ள மாட்டார் என தகவல் கசிந்துள்ளது. கடந்த (6) ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு…
மேலும் -
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைச்சருக்கு நேர்ந்த கதி! உச்சக்கட்ட ஆத்திரத்தில் தமிழ் எம்.பி
நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். தியாக தீபம்…
மேலும் -
மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு தக்க பதிலடி – சஜித்
தங்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க ஊழியர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு…
மேலும் -
அரசியல்வாதிகளுக்கு பணத்தை வாரி வழங்கிய திட்டமிட்ட குற்றக்கும்பல் : அநுர பகிரங்கம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தோர், பல அரசியல்வாதிகளுக்கு பல வழிகளில் பெரும் தொகை பணம் வாரி வழங்கியுள்ளனர் என ஜனாதிபதி…
மேலும்









