சுவிஸ் நாட்டில் தமிழ் இளையோர் மாநாடு.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை 30.09.23 அன்று பேர்ண் மாநகரில் காலை 10:00-17:00 மணி வரை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது . இந்த மாநாட்டின் நோக்கங்களாக: தமிழ் இளையோரிடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் ....

சிறப்பாக இடம்பெற்று முடிந்த சுவிஸ் தமிழ்க்கல்விச்சேவையின் முத்தமிழ்விழா.

சுவிற்சர்லாந்து நாட்டில் 1995 ல்ஆரம்பிக்கப்பெற்ற தமிழ்க்கல்விச்சேவை 28 ஆவது ஆண்டாகத் தமிழ் கல்விப்பணியை ஆற்றிவருகிறது.சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பெற்ற அமைப்பாக மாநிலக்கல்வித்திணைக்களங்களுடன் இணைந்து அவர்களின் ஆங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.தற்போது நாடு முழுவதிலும் 108 தமிழ்ப்பள்ளிகளுடன் 4000 வரையிலான தமிழ்க்குழந்தைகள் தாய்மொழிக்கல்வி கற்பிக்கப்படுகிறார்கள் ....

சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக #தமிழீழம் #யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழன் தர்மன் சண்முகரத்தினம் ஐயா 70.4 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் கௌரவ தர்மன் சண்முகரத்தினம் அவர்கட்கு ஜூரோங் : சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ்...

தமிழீழ வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவுஸ்திரேலியாவில் சாதனை.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். ‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற...

ஆசியாவிலேயே ஒரே பெண் சாதித்து காட்டிய மலேசிய தமிழச்சி.

மலேசியாவைச் சேர்ந்த ப்ரெவினா ஆறுமுகம் (28) எனும் தமிழ் வம்சாவளி பெண், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து எரிசக்தி மற்றும் பூமி வளங்கள் (EER) பெல்லோஷிப் பெறும் ஒரே தென்கிழக்கு ஆசியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குவாந்தன், பகாங்-ல்...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்