மாதவி
-
உலகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான…
மேலும் -
இலங்கை
செம்மணி விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் அவசரமாக கூடுகின்றன.
யாழ் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் சந்திபொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய…
மேலும் -
உலகம்
பாலி நோக்கிச் சென்ற விமானத்தில் நடுவானில் திடீர் தீவிபத்து – பாதுகாப்பாக தரையிறக்கம்
பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் விமானத்தில் இருந்த 108 பயணிகளும், ஆறு பணியாளர்களும்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி – ஜெலென்ஸ்கி
உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல்,…
மேலும் -
இலங்கை
ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை…
மேலும் -
விளையாட்டு
இந்தியாவிடம் இருதரப்பு தொடருக்காக இனி வேண்டுகோள் வைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முன்னதாக, இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என…
மேலும் -
உலகம்
நைஜீரிய வான்வழித் தாக்குதலில் 35 ஜிஹாதிகள் பலி
நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 35 ஜிஹாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலானது கேமரூன் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதல்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக…
மேலும் -
இலங்கை
மருத்துவர்களின் இடமாற்றத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை எதிர்த்து, அரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் திங்கட்கிழமை (25) காலை 08…
மேலும் -
உலகம்
உக்ரெய்ன், ரஷ்யாவின் அணுமின் நிலையங்களை தாக்கியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசியாவின் அணுமின் நிலையம் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ரசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எரிசக்தி நிலையங்கள் தாக்னுகுதலுக்கு உள்ளாகியுள்ளன. அணு மின் நிலையத்தில்…
மேலும் -
இலங்கை
ICU வில் உள்ள ரணிலுக்கு அடுத்து என்ன நடக்கும் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
26ம் திகதி ரணிலுக்கு பிணை வழங்கி வழக்கு தொடருமா அல்லது பிணை மறுக்கப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய,காணி, நீர்ப்பாசன மற்றும்…
மேலும்









