இலங்கை

மின்சார கட்டண அதிகரிப்பு

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

 

அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 6.9 வீதத்தினாலும், 91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 7.2 வீதத்தினாலும், 180 அலகுகளுக்கு மேல் 25 சதவீதத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 30 அலகுகளுக்கு 15 ரூபாயினாலும்,

 

30 முதல் 60 அலகுகளுக்கு 45 ரூபாயினாலும்,

 

61 முதல் 90 அலகுகளுக்கு 120 ரூபாயினாலும்,

 

91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 420 ரூபாயினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button