
பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாங்கள் முக்கிய செய்திகளை நேரடியாக உங்களிடம் அனுப்புவோம்.