இலங்கை

போதைப்பொருள் அடங்கிய மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு மீட்பு: 06 பேர் கைது

பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

குறித்த படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button