தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு.

தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம் எனும் தொனிப்பொருளில் கீழ்தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் நடத்தப்படும் தூய தமிழில் பெயர் சூட்டிய சிறார்களை கௌரவிக்கும்...

6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது

சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 6000 இற்கும் அதிக போதைபொருள் வில்லைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5488 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  52 வயதான சந்தேகநபர் புத்தளத்தை சேர்ந்தவர்...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்