தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 13வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,வித்தனைம் நகரத்தினை சென்றடைந்து,அங்கு நகரசபையின் நகரபிதாவுடன் சந்திப்பினை மேற்கொண்டதோடு எமது...

இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பு : பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பபுவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ...

பிரான்ஸ் ஜனாதிபதி நாளை இலங்கைக்கு விஜயம்.

பிரான்ஸ் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார். இம்மானுவேல் மக்ரோன் கடந்த 24...

உலகின் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநிக்கம் செய்துவைக்கப்படது.

இன்றைய தினம் 18/07/2023 செவ்வாய்கிழமை அன்று பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி (bondy) நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால் Parc de la mare à la veuve எனும் பூங்காவில்...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்