உரிமைகளும் உறுதிப்பாடும்: மலையகம்.

துரைசாமி நடராஜா மலையக சமூகத்தினர்  உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும்  இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வருவதோடு தேசிய நீரோட்டக் கனவும் கானல் நீராகி வருகின்றது.இந்நிலையில்...

“தமிழறிஞர் ஜி.யு. போப்”

ஜி.யு. போப் (ஜோர்ஜ் யுக்லோ போப்) ஏப்ரல் 24, 1820 இல் கனடாவில் பிறந்தவர். இவர் கிறிஸ்தவ இறைப்பணிக்காக இந்தியா வந்த மதபோதகர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பணியாற்றிய தமிழறிஞர். இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம்...

தமிழீழத்தின் சொத்துக்களை அறிவோம் – குசலானமலை

மட்டக்களப்பில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி! மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதன வீதியில் 14 கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனும் இடமுள்ளது. அங்குள்ள பிரதான சந்தி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தச் சந்தியின் மேற்கே...

மலையகம் புறக்கணிப்பு கூடாது.

ஆய்வு: துரைசாமி நடராஜா இலங்கையர்களின் பொருளாதார நெருக்கடி அண்மைக்காலமாக உக்கிரமடைந்துள்ள நிலையில் மலையக மக்கள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றமை தெரிந்த விடயமாகும்.எனவே இதனை கருத்தில் கொண்டு இம்மக்களின் பொருளாதார மேம்பாடு கருதி நிவாரண உதவிகளை அரசாங்கம் விரிவுபடுத்த...

ஏற்கப்படாத ஏதிலி ஏக்கம்..

ஏதிலிகள் மனிதர்கள் என்றும்,அவர்களது உரிமைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலென்று கருதவேண்டாம். – திருத்தந்தை 23 ஆம் யோவான் போராலும் அரச பயங்கரவாதத்தாலும் ஒவ்வொரு நிமிடமும் 20 மனிதர்கள் ஏதிலிகளாக மாற்றப்படுகின்றனர்....
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்